sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பூரில் வங்கதேசத்தினர் ஏழு பேர் கைது

/

திருப்பூரில் வங்கதேசத்தினர் ஏழு பேர் கைது

திருப்பூரில் வங்கதேசத்தினர் ஏழு பேர் கைது

திருப்பூரில் வங்கதேசத்தினர் ஏழு பேர் கைது

1


ADDED : ஜன 17, 2025 06:11 PM

Google News

ADDED : ஜன 17, 2025 06:11 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மாஸ்கோ நகரில் செயல்படும் பனியன் நிறுவனத்தில் போலீசார் நடத்திய சோதனையில், அங்கு தங்கி வேலை செய்து வந்த வங்கதேசத்தினர், இம்ரான் ஹூசைன், முகமது நூர்நபி, ரபினி மோண்டல், முகமது ஷாஜகான், முக்தர், முகமது ரபிகுல் இஸ்லாம், முகமது கபீர் ஹூசைன் ஆகிய ஏழு பேரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்

. இவர்கள் போலி ஆவணங்கள் மூலம் அங்கு தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us