sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு கூட்டம்

/

பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு கூட்டம்

பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு கூட்டம்

பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு கூட்டம்


ADDED : மார் 28, 2025 09:54 PM

Google News

ADDED : மார் 28, 2025 09:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து, பெற்றோருக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

இதில், பாலியல் குற்றங்கள் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கூட்டத்தில், சங்கரமநல்லுார் பேரூராட்சி தலைவர் மல்லிகா, துணைத்தலைவர் பிரேமலதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தாமோதரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கண்ணீஸ்வரி, மாணவர்களின் பெற்றோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேர்வு முடியம் வரை மாலை நேர சிறப்பு வகுப்புகளும் துவக்கப்பட்டது. சிறப்பு வகுப்புகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us