sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

/

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை


ADDED : நவ 05, 2024 11:54 PM

Google News

ADDED : நவ 05, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் ; திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கணியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன், 35. கூலித் தொழிலாளி. கடந்தாண்டு, மே மாதம், அப்பகுதியைச் சேர்ந்த, 10 மற்றும், 8 வயது சிறுவர்கள் இருவரை, தன்னுடன் அழைத்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, சிறுவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரில், போக்சோ பிரிவில் உடுமலை மகளிர் போலீசார், ஈஸ்வரனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

நேற்று, இந்த வழக்கில் ஈஸ்வரனுக்கு, 5 ஆண்டு சிறை, 4,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us