sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உலக அமைதி வேண்டி மவுன ஊர்வலம்

/

உலக அமைதி வேண்டி மவுன ஊர்வலம்

உலக அமைதி வேண்டி மவுன ஊர்வலம்

உலக அமைதி வேண்டி மவுன ஊர்வலம்


ADDED : நவ 03, 2024 11:12 PM

Google News

ADDED : நவ 03, 2024 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நவ., 11ம் தேதி, உலக அமைதி நாளாக அறிவிக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது.

இந்த நாளை முன்னிட்டு தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் தினமும் பகல் 11:11 மணிக்கு அமைதி காப்போம் என அழைப்பு விடுத்து, இதை அமல்படுத்தி வருகிறது.

கடந்த இரு மாதங்களாக ஞாயிறு தோறும் காலை அவிநாசியில் இந்நிறுவன ஊழியர்கள் அமைதி ஊர்வலம் நடத்துகின்றனர். அவ்வகையில், நேற்று இந்த ஊர்வலம் அவிநாசி ரத வீதிகளில் நடைபெற்றது.அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் முன் துவங்கிய இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற ஊழியர்கள், அமைதி காப்போம் என உறுதி ஏற்றனர். தொடர்ந்து ரத வீதிகள் வழியாக இந்த ஊர்வலம் சென்றது. எஸ்.சி.எம்., ஸ்பின்னிங் மில்ஸ் மேலாளர் பழனிவேல் இதை ஒருங்கிணைத்தார்.

இதில் கலந்து கொண்ட ஊழியர்கள் அமைதியை வலியுறுத்தும் வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.






      Dinamalar
      Follow us