sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கட்டட அனுமதிக்கு ஒற்றை சாளர முறை

/

கட்டட அனுமதிக்கு ஒற்றை சாளர முறை

கட்டட அனுமதிக்கு ஒற்றை சாளர முறை

கட்டட அனுமதிக்கு ஒற்றை சாளர முறை


ADDED : ஆக 10, 2025 10:18 PM

Google News

ADDED : ஆக 10, 2025 10:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, ; திருப்பூர் மாவட்டத்தில் ஒற்றைச் சாளர முறையில் சுயசான்றிதழினை அடிப்படையாகக் கொண்டு, கட்டட உரிமம் பெறும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2,500 சதுர அடி வரையிலான மனைப்பரப்பில், 3,500 சதுர அடி வரையிலான கட்டட பரப்பில், தரை தளம் அல்லது தரை மற்றும் முதல் தளம் கொண்ட குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கு, இணைய வழி கட்டட அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தினை, Onlineppa.tn.gov.in/SWP.Web/home என்ற முகவரியில் விண்ணப்பித்து, உடனடி பதிவின் வாயிலாக அனுமதி பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us