sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நகைக்கடை கொள்ளை வழக்கு 5 பேருக்கு ஆறு ஆண்டு சிறை

/

நகைக்கடை கொள்ளை வழக்கு 5 பேருக்கு ஆறு ஆண்டு சிறை

நகைக்கடை கொள்ளை வழக்கு 5 பேருக்கு ஆறு ஆண்டு சிறை

நகைக்கடை கொள்ளை வழக்கு 5 பேருக்கு ஆறு ஆண்டு சிறை


ADDED : பிப் 16, 2024 02:36 AM

Google News

ADDED : பிப் 16, 2024 02:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் புதுராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஜெயகுமார் 45; கே.பி.என். காலனியில் நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 2022 மார்ச் 3ம் தேதி இவரது கடையின் பின்புற கதவை உடைத்து 3.25 கிலோ தங்க நகைகள் 28 கிலோ வெள்ளி 14.5 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இதுதொடர்பாக பீஹார் மாநிலத்தை சேர்ந்த மஹ்தாப் ஆலம் 37 முகமது பத்ருல் 25 முகமது சுப்வான் 40 தில்காஸ் 29 முர்தஜா 37 என ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

வழக்கை விசாரித்த திருப்பூர் ஜே.எம். 1 கோர்ட் மாஜிஸ்திரேட் பாரதிபிரபா குற்றவாளிகள் 5 பேருக்கும் ஆறு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us