sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அலுவலக பணியாளருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

/

அலுவலக பணியாளருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

அலுவலக பணியாளருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

அலுவலக பணியாளருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி


ADDED : மார் 07, 2024 04:28 AM

Google News

ADDED : மார் 07, 2024 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம், : பல்லடம் அரசு கல்லுாரி ஆங்கில துறை சார்பில், அலுவலக பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கம் நடந்தது.

கல்லூரி முதல்வர் மணிமேகலை தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை பேராசிரியர் கிருஷ்ணவேணி வரவேற்றார். கோவை பி.எஸ்.ஜி., கல்லூரி பேராசிரியர் இளமாறன் பங்கேற்று, ஆங்கில மொழியை கோப்புகளில் கையாள்வது குறித்து விளக்கினார்

இதேபோல், பி.எஸ்.ஜி., கல்லூரி பேராசிரியர் பாலகிருஷ்ணன் உளவியல் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

முன்னதாக, பொள்ளாச்சி அரசு கலை அறிவியல் கல்லூரி நிதியாளர் சுப்ரமணியம், 'அலுவலக பணியாளர்கள் விடுப்பு எடுக்கும் விதிமுறைகள், அலுவலக கோப்புகளை கையாளுதல், பதிவேடுகள் பராமரித்தல், ஊதியம் தொடர்பான விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளித்தார்.

மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 10 கல்லூரிகளைச் சேர்ந்த, 22 அலுவலகப் பணியாளர்கள் பங்கேற்றனர். பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றுகள் வழங்கப்பட்டன. கல்லுாரி பேராசிரியர் திப்புசுல்தான் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us