sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் விளை நிலங்களில் மண் பரிசோதனை

/

பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் விளை நிலங்களில் மண் பரிசோதனை

பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் விளை நிலங்களில் மண் பரிசோதனை

பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் விளை நிலங்களில் மண் பரிசோதனை


ADDED : ஜன 23, 2025 11:40 PM

Google News

ADDED : ஜன 23, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, ;மடத்துக்குளம் வட்டாரத்தில், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பாரம்பரிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ், அங்கக வேளாண் விவசாய குழுக்கள், மடத்துக்குளம் வட்டாரம், வேடபட்டி மற்றும் சங்கராமநல்லூரில் கடந்தாண்டு தொடங்கப்பட்டது.

அப்போது, விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனை வாயிலாக அங்கக தன்மை சோதனை செய்யப்பட்டு, உயிர் உரங்கள் மற்றும் உயிர்மபூஞ்சான கொல்லிகள் வேளாண் துறை வாயிலாக வழங்கப்பட்டது.

விவசாயிகளை தொடர்ந்து இயற்கை உரங்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டு மண்ணின் அங்கக தன்மை குறித்து அறிய, வேளாண்மை துறையின் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் வாயிலாக, நேற்று சங்கராமநல்லூரில் விவசாயிகளின் நிலங்களில், நேரடியாக மண் பரிசோதனை செய்யப்பட்டது, என மடத்துக்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us