sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மக்கள் கூட்டத்துக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கம் 

/

மக்கள் கூட்டத்துக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கம் 

மக்கள் கூட்டத்துக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கம் 

மக்கள் கூட்டத்துக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கம் 


ADDED : ஜன 18, 2025 12:20 AM

Google News

ADDED : ஜன 18, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், ; 'இன்றும், நாளையும் மக்கள் கூட்டத்துக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொங்கல் பண்டிகைக்கு சொந்த மாவட்டம் சென்றவர்கள், திருப்பூர் திரும்ப ஏதுவாக சிறப்பு பஸ் இயக்கம் நேற்றிரவு மீண்டும் துவங்கப்பட்டது. இன்றும், நாளையும் திருப்பூரில் இருந்து சேலம், விழுப்புரம் வழியாக சென்னைக்கு, பத்து பஸ்கள் இயக்கப்படுகிறது.

மதுரை, தேனி, நாகர்கோவில், திருநெல்வேலி, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை, சேலம் உள்ளிட்ட பகுதியில் இருந்து திருப்பூருக்கு கூட்டத்துக்கு ஏற்ப சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது.

'பொங்கல் பண்டிகைக்கு சொந்த மாவட்டம் சென்றவர்கள் ஒரே நேரத்தில், சென்ற வேகத்தில் திரும்ப வாய்ப்பு இல்லை; நாளை (ஞாயிற்றுக்கிழமை) தான் அதிகளவில் பயணிகள் திரும்புவர். வரும், 22ம் தேதி வரை தொடர்ந்து வந்து கொண்டிருப்பர்.

எனவே, சிறப்பு பஸ் கூட்டத்துக்கு ஏற்ப பிற ஊர்களில் இருந்து திருப்பூருக்கு இயக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது,' என, திருப்பூர் போக்குவரத்து மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us