sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உயர்கல்வி பெறுவதற்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

/

உயர்கல்வி பெறுவதற்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

உயர்கல்வி பெறுவதற்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

உயர்கல்வி பெறுவதற்கான சிறப்பு குறைதீர் கூட்டம்


ADDED : ஜூன் 16, 2025 09:16 PM

Google News

ADDED : ஜூன் 16, 2025 09:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், திருப்பூரில் இன்று நடக்கிறது.

திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் உயர்கல்விக்கான வழிகாட்டுதல் பெறுவதற்கும், சேர்க்கையில் உள்ள சிக்கல்களுக்கான உதவி பெறுவதற்கும் சிறப்பு குறைதீர் கூட்டம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று நடக்கிறது.

இக்கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலை, 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.

பிளஸ் 2 வகுப்பில் பல்வேறு காரணங்களால் உயர்கல்விக்கு செல்ல முடியாத மாணவர்கள், சான்றிதழ் தேவையுடையவர்கள், கல்விக்கடன் பெறுவது, உயர்கல்விக்கான வழிகாட்டல் பெறுவதற்கும், மாணவர்கள் இந்த குறைதீர் கூட்டத்தில் பங்கேற்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us