/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சீரடி ஸ்ரீ ஆனந்தசாயி கோவிலில் சிறப்பு பூஜை
/
சீரடி ஸ்ரீ ஆனந்தசாயி கோவிலில் சிறப்பு பூஜை
ADDED : அக் 13, 2024 10:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை தில்லை நகர், சீரடி ஸ்ரீ ஆனந்த சாயி கோவிலில், சீரடி ஸ்ரீ சாய்பாபாபா, 106ம் ஆண்டு, மகா சாமாதி திருநாள் மற்றும் நவராத்திரி விழா, கடந்த, 3ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
நேற்றுமுன்தினம், காலை, 6:30 மணிக்கு, சிறப்பு ஹோமம், சிறப்பு அபிேஷகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மதியம், சாய் நாம ஜெபம் மற்றும் கூட்டு பிரார்த்தனை நடந்தது.