sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குமரன் கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம்

/

குமரன் கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம்

குமரன் கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம்

குமரன் கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம்


ADDED : செப் 27, 2024 11:41 PM

Google News

ADDED : செப் 27, 2024 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் குமரன் கல்லுாரியில், கணினி அறிவியல் மற்றும் தரவு பகுப்பாய்வு உயராய்வுத் துறை சார்பில் எனும் தலைப்பில், 'மென்பொருள் துறையில் காத்திருக்கும் சவால்கள் மற்றும் வேலை வாய்ப்பு' எனும் தலைப்பில் சிறப்ப கருத்தரங்கம் நேற்று நடந்தது.

துறைத்தலைவர் ேஹமலதா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வசந்தி தலைமை வகித்தார். பெங்களூரு 'தாட்போக்ஸ்' நிறுவன மூத்த மேலாளர் செல்வராஜ் பங்கேற்று, மாணவியருக்கு கல்வி, வேலைவாய்ப்பு குறித்து பேசினார். மாணவியர் பலர் பங்கேற்றனர். பேராசிரியர் சுபத்ராதேவி ஒருங்கிணைத்தார். முதுகலை பிரிவு செயலாளர் சுவாதி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us