/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ தலைகொண்டம்மன் திருவிழா நோன்பு சாட்டுதலுடன் துவக்கம்
/
ஸ்ரீ தலைகொண்டம்மன் திருவிழா நோன்பு சாட்டுதலுடன் துவக்கம்
ஸ்ரீ தலைகொண்டம்மன் திருவிழா நோன்பு சாட்டுதலுடன் துவக்கம்
ஸ்ரீ தலைகொண்டம்மன் திருவிழா நோன்பு சாட்டுதலுடன் துவக்கம்
ADDED : மே 01, 2025 04:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை சதாசிவம் வீதி, தங்கம்மாள் ஓடை அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ தலைகொண்டம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் திருவிழா நேற்று முன்தினம் நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.
திருவிழாவையொட்டி வரும் 9ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல், கொடியேற்றுதல், விநாயகர் வழிபாடு தீபாராதனை நடக்கிறது.
வரும் 12ம் தேதி கொடுமுடியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சியும், 13ம் தேதி சக்தி அழைத்தல், வரும் 14ம் தேதி காலை 7:00 மணிக்கு மாவிளக்கு, பூவோடு எடுத்தல், காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.