sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாநில கூடைப்பந்து போட்டி; மாவட்டத்தில் 30 பேர் தேர்வு

/

மாநில கூடைப்பந்து போட்டி; மாவட்டத்தில் 30 பேர் தேர்வு

மாநில கூடைப்பந்து போட்டி; மாவட்டத்தில் 30 பேர் தேர்வு

மாநில கூடைப்பந்து போட்டி; மாவட்டத்தில் 30 பேர் தேர்வு


ADDED : மார் 24, 2025 11:07 PM

Google News

ADDED : மார் 24, 2025 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; மாநில அளவிலான ஜூனியர் அணி தேர்வு போட்டியில், திருப்பூர் மாவட்டத்திலிருந்து 30 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது விளையாட்டு போட்டிகளில், இளைஞர்கள் அதிக அளவில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாநில கூடைப்பந்து ஜூனியர் அணி தேர்வு போட்டி கோவையில் வரும் 29 முதல் ஏப்ரல் 1 வரை ஆண்களுக்கும், ஏப்ரல் முதல் வாரம் தொட்டியத்தில் பெண்களுக்கும் நடக்கிறது.

இதில், பங்கேற்க உள்ள திருப்பூர் மாவட்ட ஜூனியர் கூடைப்பந்து அணிக்கான தேர்வு, காலேஜ் ரோடு, எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் 22, 23 ஆகிய தேதிகளில் நடந்தது. மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன் நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர். மாவட்டம் முழுதும் இருந்த, 60 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இவர்களில் இருந்து தலா, 15 ஆண்கள், பெண்கள் என, 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மாவட்ட அளவிலான பயிற்சி முடித்து, மாநில போட்டியில் பங்கேற்க உள்ளனர்.






      Dinamalar
      Follow us