sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பங்கு சந்தை முதலீடு ஆசை ரூ.11.40 லட்சம் கைவரிசை

/

பங்கு சந்தை முதலீடு ஆசை ரூ.11.40 லட்சம் கைவரிசை

பங்கு சந்தை முதலீடு ஆசை ரூ.11.40 லட்சம் கைவரிசை

பங்கு சந்தை முதலீடு ஆசை ரூ.11.40 லட்சம் கைவரிசை


ADDED : மார் 21, 2025 02:11 AM

Google News

ADDED : மார் 21, 2025 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூரில் பங்கு சந்தையில் முதலீடு செய்தால், கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறி, 11.40 லட்சம் ரூபாயை மோசடி கும்பல் கைவரிசை காட்டியது.

திருப்பூர், பி.என்., ரோட்டை சேர்ந்தவர், 43 வயது மதிக்க நபர். இவருக்கு கடந்த ஆண்டு செப்., மாதம், இவரை வாட்ஸ்-அப் குழுவில் ஒன்று இணைத்தனர். குழுவில் இருந்து பேசிய பெண் ஒருவர், பங்கு சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறி நம்ப வைத்தனர்.

தொடர்ந்து, இதுதொடர்பான ஆப்பை பதிவிறக்கம் செய்து, பல தவணைகளாக, 11.40 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். ஆனால், லாபத்தை எடுக்க முயன்ற போது, கூடுதல் பணம் செலுத்த வேண்டுமென தெரிவித்தனர்.

இதனையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.






      Dinamalar
      Follow us