sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வீட்டில் வளர்த்த நாயை கொன்ற தெரு நாய்கள்

/

வீட்டில் வளர்த்த நாயை கொன்ற தெரு நாய்கள்

வீட்டில் வளர்த்த நாயை கொன்ற தெரு நாய்கள்

வீட்டில் வளர்த்த நாயை கொன்ற தெரு நாய்கள்


ADDED : அக் 05, 2024 04:04 AM

Google News

ADDED : அக் 05, 2024 04:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கனகராஜ் (பல்லடம்): தெரு நாய்கள் கட்டுப்பாடின்றி பெருகி வருகின்றன. பாதுகாப்புக்காக வளர்க்கப்பட்டு வந்த தெரு நாய்களால், விவசாயிகள், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. வளர்ப்பு நாய்களுக்கு கூட, தெரு நாய்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது.

நாங்கள் வீட்டில் வளர்த்து வந்த நாயை, சமீபத்தில், தெரு நாய்கள் சூழ்ந்து கடித்து குதறி கொன்றன. இவ்வாறு, தெரு நாய்களின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. உள்ளாட்சி நிர்வாகங்கள் இவற்றை கட்டுப்படுத்துவதற்கான எந்தவித முயற்சிகளை மேற்கொள்வதில்லை. நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி முகாம் குறித்து பெரிய அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதில்லை.






      Dinamalar
      Follow us