sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கிராமத்தில் எரியாத தெருவிளக்குகள்

/

கிராமத்தில் எரியாத தெருவிளக்குகள்

கிராமத்தில் எரியாத தெருவிளக்குகள்

கிராமத்தில் எரியாத தெருவிளக்குகள்


ADDED : செப் 05, 2025 09:42 PM

Google News

ADDED : செப் 05, 2025 09:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, ; புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் அடிவள்ளி. கிராமத்துக்கு பஸ் வசதி இல்லாத நிலையில், தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் இறங்கி 2 கி.மீ.,க்கு மக்கள் நடந்து செல்கின்றனர்.

அவ்வழித்தடத்தில், ஊராட்சியால் அமைக்கப்பட்ட தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால், இரவு நேரங்களில், மக்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us