sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாணவர் பெருமன்றம் முடிவு

/

மாணவர் பெருமன்றம் முடிவு

மாணவர் பெருமன்றம் முடிவு

மாணவர் பெருமன்றம் முடிவு


ADDED : நவ 11, 2024 05:33 AM

Google News

ADDED : நவ 11, 2024 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : ''தமிழகத்துக்கு பள்ளிக்கல்வி நிதியை விடுவிக்க கோரி, வரும் 26ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'' என, மாணவர் பெருமன்ற மாநிலக்குழு அறிவித்துள்ளது.

திருப்பூரில் நேற்று நடந்த மாணவர் பெருமன்ற மாநிலக்குழு கூட்டத்துக்கு மாநில தலைவர் இப்ராஹிம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் தினேஷ், திருப்பூர் எம்.பி., சுப்பராயன் உள்ளிட்டோர் பேசினர்.

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய, பள்ளிக்கல்வி நிதியை, உடனடியாக வழங்க வேண்டும். தமிழக கவர்னர் ரவியை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி, வரும் 26ம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us