sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பஸ் வசதி இல்லை மாணவர்கள் அவதி

/

பஸ் வசதி இல்லை மாணவர்கள் அவதி

பஸ் வசதி இல்லை மாணவர்கள் அவதி

பஸ் வசதி இல்லை மாணவர்கள் அவதி


ADDED : ஜூன் 12, 2025 05:10 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருமாநல்லுார் : திருப்பூர் ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பொங்குபாளையம், காளம்பாளையம், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் குடியிருப்புகள் உள்ளன.

இப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பெருமாநல்லுார் மற்றும் கணக்கம் பாளையத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

மாணவர்கள் தினசரி பள்ளி சென்று வர பஸ் வசதி இல்லாததால், பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இதனால், மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஆட்டோவிலும், சிலர் நடந்தும், சிலர் லிப்ட் கேட்டும் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

பொதுமக்கள் கூறுகையில், ''இப்பகுதியில் போதிய பஸ் வசதி இல்லை. மாணவர்கள் செலவு செய்து ஆட்டோவில் செல்கின்றனர்.

எனவே மாணவர்கள் நலன் கருதி பள்ளி சென்று வரும் வகையில் காலை மற்றும் மாலை நேரத்தில் பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.






      Dinamalar
      Follow us