ADDED : நவ 24, 2024 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; காங்கயத்தில் சார்-பதிவாளராக பணியாற்றி வந்த சிவக்குமார் கணியூருக்கு மாற்றப்பட்டார்.
திருப்பூர் இணை சார்-பதிவாளராக இருந்த தாராபுரத்தை சேர்ந்த செல்வராஜ் காங்கயம் சார்-பதிவாளராக பொறுப்பேற்றார்.