sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோடை விடுமுறை; காய்கறி விற்பனை மந்தம்

/

கோடை விடுமுறை; காய்கறி விற்பனை மந்தம்

கோடை விடுமுறை; காய்கறி விற்பனை மந்தம்

கோடை விடுமுறை; காய்கறி விற்பனை மந்தம்


ADDED : மே 18, 2025 12:32 AM

Google News

ADDED : மே 18, 2025 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், : பள்ளிகள் கோடை விடுமுறை காரணமாக, தென்னம்பாளையம் மார்க்கெட்டில் காய்கறி விற்பனை மந்தமாகியுள்ளது.

மே 1ல் கோடை விடுமுறை துவங்கியது; பள்ளிகளில், விடுமுறை விடப்பட்டது. வழக்கமாக பள்ளி வேலை நாள் என்றால், தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் அதிகாலை முதலே காய்கறி விற்பனை சுறுசுறுப்பாக இருக்கும்.

மளிகைக்கடை, காய்கறி நடத்துபவர்கள் காய்கறிகளை கொள்முதல் செய்து, விற்பனைக்கு எடுத்துச் செல்வர். பள்ளி விடுமுறை என்பதாலும், கோடை விடுமுறைக்கு பலர் வெளியூர் சென்றாலும், கடைகளில் காய்கறி விற்பனை மந்தமாகியுள்ளது. இதனால், மொத்தமாக வாங்கி விற்பவர்கள் தென்னம்பாளையம் காய் வாங்கும் அளவை மூன்றிலும் ஒரு பங்காக குறைந்துள்ளனர். இதனால், காய்கறிகள் தேக்கமாகி விலையும் குறைய துவங்கியுள்ளது.

பள்ளி விடுதிகளும் விடுமுறை என்பதால், காய்கறிகளை வாங்கி இருப்பு வைப்பதும் குறைந்துள்ளது.






      Dinamalar
      Follow us