sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோவில் நிலத்தில் சர்வே கல் நடும் பணி

/

கோவில் நிலத்தில் சர்வே கல் நடும் பணி

கோவில் நிலத்தில் சர்வே கல் நடும் பணி

கோவில் நிலத்தில் சர்வே கல் நடும் பணி


ADDED : செப் 20, 2024 10:14 PM

Google News

ADDED : செப் 20, 2024 10:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை அருகே, கோவில் நிலம் அளவீடு செய்து, சர்வே கற்கள் நடப்பட்டன.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில் நிலங்களை, ஆவணங்கள் அடிப்படையில் அளவீடு செய்து, கோவிலுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகை மற்றும் எல்லைக்கற்கள் நடவு செய்ய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில், உடுமலை அருகேயுள்ள பெரியபட்டி ஜலப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 53.85 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்து, சர்வே கல் நடும் பணி நடந்தது. திருப்பூர் தனி தாசில்தார் (ஆலய நிலங்கள்) ரவீந்திரன், மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் தீபா மற்றும் கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us