sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'வேர்கொண்டு விண்ணெழுதல்'

/

'வேர்கொண்டு விண்ணெழுதல்'

'வேர்கொண்டு விண்ணெழுதல்'

'வேர்கொண்டு விண்ணெழுதல்'


ADDED : பிப் 22, 2024 05:39 AM

Google News

ADDED : பிப் 22, 2024 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி தமிழ்த்துறை சார்பில், உலகத் தாய்மொழி தினக் கருத்தரங்கம் நேற்று நடந்தது. பேராசிரியர் செங்கமுத்து வரவேற்றார். துறைத் தலைவர் பாலசுப்ர மணியம் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் 'மொழிகளின் சிதைவு' என்ற தலைப்பில் பேசினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, மலேசியா விவேக பசுமை நடுவம் இயக்குனர் கண்ணன் 'வேர்கொண்டு விண்ணெழுதல்' எனும் தலைப்பில் பேசினார்.

பேராசிரியர்கள் விநாயகமூர்த்தி (பொருளியல்), மோகன்குமார் (விலங்கியல்) உள்ளிட்டோர்பங்கேற்றனர். உதவி பேராசிரியர் மகேஸ்வரி ஒருங்கிணைத்தார். உதவி பேராசிரியர் சகாயராணி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us