sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கே.எம்.சி., பள்ளியில் திறனுணர் விழா

/

கே.எம்.சி., பள்ளியில் திறனுணர் விழா

கே.எம்.சி., பள்ளியில் திறனுணர் விழா

கே.எம்.சி., பள்ளியில் திறனுணர் விழா


ADDED : பிப் 02, 2025 01:05 AM

Google News

ADDED : பிப் 02, 2025 01:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: அவிநாசி வட்டம், பெருமாநல்லுாரில் உள்ள கே.எம்.சி., சீனியர் செகண்டரி பள்ளியில் திறனுணர் விழா நடந்தது.

பள்ளி தலைவர் சண்முகம், லோகநாயகி அம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாளர் மனோகரன் தலைமை தாங்கி, மழலைகளுக்கு வாழ்நாள் கற்றல் குறித்து விளக்கினார். பெற்றோர்களுக்கு வண்ணங்களின் கலையை உணர்த்துதல், மருதாணி அணிவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. தலைமை செயல் அதிகாரி சுவஸ்திகா சிறப்புரையாற்றி, பரிசுகளை வழங்கினார். முன்னதாக தலைமையாசிரியை பிரேமலதா வரவேற்றார். முதல்வர் தனலட்சுமி முரளிதரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us