sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விடுமுறை தினங்களிலும் வரி வசூல் மையம் செயல்படும்

/

விடுமுறை தினங்களிலும் வரி வசூல் மையம் செயல்படும்

விடுமுறை தினங்களிலும் வரி வசூல் மையம் செயல்படும்

விடுமுறை தினங்களிலும் வரி வசூல் மையம் செயல்படும்


ADDED : டிச 10, 2024 11:37 PM

Google News

ADDED : டிச 10, 2024 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; நகராட்சி வரி வசூல் மையம், சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களிலும் செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.

உடுமலை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலி மனை வரி, தொழில் வரி, கடை வாடகை, குடிநீர் கட்டணம், பாதாளச்சாக்கடை கட்டணம் மற்றும் தொழில் உரிமக்கட்டணம் ஆகியவற்றை உரிய காலக்கெடுவிற்குள் நகராட்சி வரி வசூல் மையத்தில் செலுத்த வேண்டும்.

பொதுமக்கள் வரி செலுத்த வசதியாக, வரி வசூல் மையம், சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களிலும் செயல்படும் என நகராட்சி கமிஷனர் சரவண குமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us