sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாணவியரிடம் அநாகரீகம்: ஆசிரியர் கைது; சஸ்பெண்ட்

/

மாணவியரிடம் அநாகரீகம்: ஆசிரியர் கைது; சஸ்பெண்ட்

மாணவியரிடம் அநாகரீகம்: ஆசிரியர் கைது; சஸ்பெண்ட்

மாணவியரிடம் அநாகரீகம்: ஆசிரியர் கைது; சஸ்பெண்ட்


ADDED : பிப் 13, 2025 07:14 AM

Google News

ADDED : பிப் 13, 2025 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; மாநகராட்சி பள்ளியில் வகுப்பறையில் அநாகரீகமாக நடந்து கொண்ட கணித ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை 'சஸ்பெண்ட்' செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

திருப்பூரில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஒன்றில் ஏராளமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில், ஏழாம் வகுப்பு கணித ஆசிரியர் சுந்தரவடிவேல், 52 என்பவர், வகுப்பறையில் மாணவியர் சிலர் மத்தியில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக, திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து ஆசிரியரை 'போக்சோ'வில் நேற்று முன்தினம் கைது செய்தனர். ஆசிரியரை 'சஸ்பெண்ட்' செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us