sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பாலத்தை சீரமைக்கணும்

/

பாலத்தை சீரமைக்கணும்

பாலத்தை சீரமைக்கணும்

பாலத்தை சீரமைக்கணும்


ADDED : ஆக 28, 2025 05:47 AM

Google News

ADDED : ஆக 28, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; அமராவதி ஆற்றுப்பாலத்தில் சேதமடைந்துள்ள ரோட்டை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பூர் மாவட்ட எல்லையில், மடத்துக்குளத்தில் அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இதன் வழியாக தென்மாவட்டங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

பாலத்தின் ரோடு சேதமடைந்தும், செடிகள் முளைத்தும் காணப்படுகின்றன. இதனால், பாலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

எனவே, அமராவதி ஆற்றுப்பாலத்தை உடனடியாக சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us