ADDED : ஜூன் 30, 2024 11:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், ஜெய்வாபாய் பள்ளி வீதியில், மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகம் உள்ளது. சிதிலமடைந்து காணப்பட்ட இந்த வளாகம், தற்போது பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு பொலிவுடன் காட்சியளிக்கிறது.
---
சாரல்
---
திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில், துணை தாசில்தார்கள் 14 பேரை பணியிட மாறுதல் செய்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.