sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

டவரில் ஏறிய போதை ஆசாமி

/

டவரில் ஏறிய போதை ஆசாமி

டவரில் ஏறிய போதை ஆசாமி

டவரில் ஏறிய போதை ஆசாமி


ADDED : அக் 06, 2024 04:35 AM

Google News

ADDED : அக் 06, 2024 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர், தாராபுரம் ரோடு, புது ரோடு பகுதியில் நுாறு அடி உயரமுள்ள மொபைல் போன் டவர் மீது நேற்று மதியம் போதை ஆசாமி ஒருவர் ஏறினார்.

தீயணைப்பு வீரர்கள் டவரில் ஏறி, அந்நபரை பத்திரமாக மீட்டு, விசாரித்தனர். அதில், அவர் திண்டுக்கல்லை சேர்ந்த காஜா மைதீன், 36 என்பதும், தன்னை பிரபலப்படுத்த டவர் மீது அவர் ஏறியதும் போலீசாரின் விசாரணையில் தெரிந்தது.






      Dinamalar
      Follow us