sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருவாசக முற்றோதல் 

/

திருவாசக முற்றோதல் 

திருவாசக முற்றோதல் 

திருவாசக முற்றோதல் 


ADDED : செப் 08, 2025 11:22 PM

Google News

ADDED : செப் 08, 2025 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாணிக்கவாசகர் மன்றம் சார்பில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலில், திருவாசக முற்றோதல் நடந்தது.

ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும், சிவாலயங்களில், திருவாசகம் முற்றோதல் நடத்தி வருகிறது, மாணிக்க வாசகர் மன்றம். அதன்படி, நேற்று, சுக்ரீஸ்வரர் கோவிலில் முற்றோதல் நடந்தது. காலை, 8:00 மணிக்கு, சிறப்பு வழிபாட்டுடன் துவங்கி, அனைத்து பதிகங்களையும் பாராயணம் செய்து, வழிபட்டனர். சிவனடியார்கள், ஒவ்வொரு பதிக நிறைவிலும், சங்கொலி எழுப்பியும், தீபாராதனை செய்தும் வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us