sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குப்பைகள் எரியூட்டியதால் கொழுந்துவிட்டு பரவிய தீ

/

குப்பைகள் எரியூட்டியதால் கொழுந்துவிட்டு பரவிய தீ

குப்பைகள் எரியூட்டியதால் கொழுந்துவிட்டு பரவிய தீ

குப்பைகள் எரியூட்டியதால் கொழுந்துவிட்டு பரவிய தீ


ADDED : அக் 30, 2025 11:59 PM

Google News

ADDED : அக் 30, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி. மில் அருகில் ஊத்துக்குளி ரோட்டில் இருந்து ரயில்வே தண்டவாளத்தை கடந்து கட்டபொம்மன் நகர் வரை மேம்பாலம் அமைக்கப்பட்டு, கடந்தாண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்குத திறந்துவிடப்பட்டது.

பாலம் நிறைவடையும் குத்துாஸ்புரம் பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டோரம், மலை போல் குப்பை குவிந்து கிடந்தது. நேற்றிரவு, அந்த குப்பைக்கு சிலர் தீ வைக்க, அது, 'மளமள'வென பரவி, அப்பகுதி முழுக்க புகை மண்டலமாக மாறியது. தகவலறிந்த திருப்பூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தீ, பாலத்தை தாங்கியுள்ள துாணை சுற்றிலும் எரிந்தது. இந்த தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us