sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பேரனை ஏமாற்றி திருமணம் வேதனையில் தாத்தா விபரீதம்

/

பேரனை ஏமாற்றி திருமணம் வேதனையில் தாத்தா விபரீதம்

பேரனை ஏமாற்றி திருமணம் வேதனையில் தாத்தா விபரீதம்

பேரனை ஏமாற்றி திருமணம் வேதனையில் தாத்தா விபரீதம்


ADDED : ஜூன் 30, 2024 01:09 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம், தாராபுரம் அருகே, பேரனை ஏமாற்றி திருமணம் செய்ததாக கூறி, தாத்தா தற்கொலை செய்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியது.

தாராபுரத்தை அடுத்த மண்டல புதுாரை சேர்ந்தவர் கருப்புசாமி, 75; இவரின் பேரன் மகேஷ் அரவிந்த், 30; இவருக்கும் கரூரை சேர்ந்த சந்தியா, 30, என்பவருக்கும் சில தினங்களுக்கு முன், திருமணம் நடந்தது.

இந்நிலையில் சந்தியாவுக்கு ஏற்கனவே திருமணமான தகவல் கிடைக்கவே, மகேஷ் அரவிந்த் அதிர்ச்சி அடைந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான, கருப்புசாமி நேற்று முன்தினம் மாலை மாயமானார். காணவில்லை. நேற்று காலை பக்கத்து தோட்டத்தில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அலங்கியம் போலீசில், மகேஷ் அரவிந்த் புகாரளித்தார். அதில், சந்தியா தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தாத்தா தற்கொலை செய்து கொண்டார். எனவே சந்தியா மற்றும் அவரது தோழி தமிழ்ச்செல்வி மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அலங்கியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us