sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய 'மகிழ்வித்து மகிழ்' அறக்கட்டளை

/

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய 'மகிழ்வித்து மகிழ்' அறக்கட்டளை

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய 'மகிழ்வித்து மகிழ்' அறக்கட்டளை

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய 'மகிழ்வித்து மகிழ்' அறக்கட்டளை


ADDED : செப் 07, 2025 10:40 PM

Google News

ADDED : செப் 07, 2025 10:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; திருப்பூர் 'மகிழ்வித்து மகிழ்' அறக்கட்டளை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பல்லடம் அருகே நடந்தது.

இதில், திருப்பூர், பல்லடம் பகுதிகளைச் சேர்ந்த, 25 மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் தேர்வு செய்யப்பட்டு, அறக்கட்டளை சார்பில், அவர்களின் குடும்பத்துக்கு தலா, 5 கிலோ அரிசி நல உதவியாக வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us