sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கரும்பு ஜூஸ் மெஷின் திருடியவர் கைது

/

கரும்பு ஜூஸ் மெஷின் திருடியவர் கைது

கரும்பு ஜூஸ் மெஷின் திருடியவர் கைது

கரும்பு ஜூஸ் மெஷின் திருடியவர் கைது


ADDED : செப் 27, 2024 11:26 PM

Google News

ADDED : செப் 27, 2024 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: வெள்ளகோவில், குட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாலதி, 39. கோவை ரோட்டில், பெட் ரோல் பங்க் அருகே கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார்.

சில நாட்களாக அவர் கடையைத் திறக்கவில்லை. கடந்த 15ம் தேதி வந்து பார்க்கும் போது கரும்பு பிழியும் மெஷினை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஒத்தக்கடை பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது, பிடிபட்ட நபரிடம் விசாரித்தனர். அவர் நாமக்கல், ஓலப்பாளையத்தைச் சேர்ந்த கதிரவன், 36, என்பதும், கரும்பு பிழியும் மெஷின் திருடியதும் தெரிந்தது. போலீசார் அவரைக் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us