sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பயிர்களுக்கு நுண்ணுாட்டம் இட சரியான தருணம்

/

பயிர்களுக்கு நுண்ணுாட்டம் இட சரியான தருணம்

பயிர்களுக்கு நுண்ணுாட்டம் இட சரியான தருணம்

பயிர்களுக்கு நுண்ணுாட்டம் இட சரியான தருணம்


ADDED : டிச 23, 2024 10:17 PM

Google News

ADDED : டிச 23, 2024 10:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; மழை பெய்துள்ளதால், பயிர்களுக்கு நுண்ணுாட்டம் இட சரியான தருணம் என, வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடுமலை பகுதிகளில், நல்ல மழை கிடைத்துள்ளதால், இது பயிர்களுக்கு நுண்ணூட்டம் இடுவதற்கு சரியான நேரமாகும். குறிப்பாக தென்னை மரங்களுக்கும், நிலைப்பயிர்களுக்கும் நுண்ணுாட்டம் மிகவும் அத்தியாவசியமானதாகும்.

இந்த நுண்ணுாட்ட உரங்கள், 50 சதவீதம் மானிய விலையில், உடுமலை வேளாண்மை துறை, குறிச்சிக்கோட்டை துணை வேளாண் கிடங்கில் விற்பனைக்கு உள்ளது.

மேலும், சோளவிதைகள், வேப்பெண்ணை மருந்து, உளுந்து விதைகள், உயிர் உரங்கள் ஆகிய அனைத்தும் மானிய விலையில் உள்ளது.

விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளுமாறு, வேளாண் உதவி அலுவலர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு, 97512 93606 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us