sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தாங் - டா போட்டியில் வென்ற மாணவர்

/

தாங் - டா போட்டியில் வென்ற மாணவர்

தாங் - டா போட்டியில் வென்ற மாணவர்

தாங் - டா போட்டியில் வென்ற மாணவர்


ADDED : ஜன 08, 2024 12:49 AM

Google News

ADDED : ஜன 08, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;மாநில அளவிலான கேலோ இந்தியா போட்டியில், மடத்துக்குளம் பள்ளி மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாநில அளவிலான கேலோ இந்தியா போட்டி, கோவை கற்பகம் பல்கலையில் நடந்தது. இதில், தற்காப்பு கலையான தாங் - டா போட்டியில், மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்., மேல்நிலைப்பள்ளி மாணவர் மகந்த் கலந்து கொண்டார்.

அவர், 51 - 56 எடைப்பிரிவில், மாநில அளவில் முதலிடம் பெற்றார். இதன் வாயிலாக, தேசிய அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார். இதன் வாயிலாக, மத்திய அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும், கேலோ இந்தியா யூத் விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இவரை, பள்ளித்தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us