ADDED : அக் 30, 2025 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் - மங்கலம் ரோடு, கருவம்பாளையம் விரிவு 1வது வீதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணானது.
இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகத்தினர், உடைந்த குழாயை சரிசெய்தனர்.

