sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மனைவி வந்தார் கணவர் மகிழ்ந்தார்

/

மனைவி வந்தார் கணவர் மகிழ்ந்தார்

மனைவி வந்தார் கணவர் மகிழ்ந்தார்

மனைவி வந்தார் கணவர் மகிழ்ந்தார்


ADDED : ஜன 09, 2024 01:00 AM

Google News

ADDED : ஜன 09, 2024 01:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர், மங்கலத்தை சேர்ந்தவர் சரவணன். மாற் றுத்திறனாளி. இவர் மனைவி வீட்டு வேலைக்காக மலேஷியா சென்றிருந்தார்.

குறைந்த சம்பளம் காரணமாக மலேஷியாவில் தவித்த மனைவி தனலட்சுமியை மீட்டுத்தரக் கேட்டு, கடந்த 2023 அக்., மாதம், இரண்டு மகள்கள் மற்றும் மகனுடன் வந்து, திருப்பூர் கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்தில் சரவணன் மனு அளித்தார்.

இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவன தலைவர் இந்திராசுந்தரம், 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்து, மாற்றுத்திறனாளி சரவணனின் மனைவியை மலேஷியாவிலிருந்து மீட்பதற்கு உதவினார். கடந்த பத்து நாட்களுக்கு முன் திருப்பூர் திரும்பிய தனலட்சுமி, கணவர் சரவணனுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். தன்னை மீட்க உதவிய கலெக்டர் மற்றும் இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவனர் ஆகியோருக்கு சரவணன் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us