/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு இம்மாதம் முகாம் இல்லை
/
மாற்றுத்திறனாளிகளுக்கு இம்மாதம் முகாம் இல்லை
ADDED : நவ 06, 2024 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, கலெக்டர் அலுவலக வளாகம் அறை எண்: 20 ல், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டுவருகிறது. நிர்வாக காரணங்களால், நவம்பர் மாதம் முழுவதும், மருத்துவ பரிசோதனை முகாம் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் அறிவித்துள்ளார்.