sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இ-சேவை மையத்தில் இருக்கை வசதியில்லை

/

இ-சேவை மையத்தில் இருக்கை வசதியில்லை

இ-சேவை மையத்தில் இருக்கை வசதியில்லை

இ-சேவை மையத்தில் இருக்கை வசதியில்லை


ADDED : ஜூன் 11, 2025 08:11 PM

Google News

ADDED : ஜூன் 11, 2025 08:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; தாலுகா அலுவலக இ-சேவை மையம், போதிய இருக்கை வசதியில்லாமல் உள்ளது.

உடுமலை தாலுகா அலுவலக வளாகத்தில், அரசின் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதார் அடையாள அட்டை மற்றும் பல்வேறு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க நாள்தோறும் நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

ஆனால், இங்கு போதிய இருக்கை வசதியில்லை. பல மணி நேரம் காத்திருக்கும் மக்கள் போதிய இடமில்லாமல் தவித்து வருகின்றனர். போதிய இருக்கை வசதி செய்ய, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us