sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நிழற்கூரை இல்லை; பயணியர் தவிப்பு

/

நிழற்கூரை இல்லை; பயணியர் தவிப்பு

நிழற்கூரை இல்லை; பயணியர் தவிப்பு

நிழற்கூரை இல்லை; பயணியர் தவிப்பு


ADDED : பிப் 05, 2024 12:56 AM

Google News

ADDED : பிப் 05, 2024 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலை வெஞ்சமடையில் நிழற்கூரை இல்லாததால், பயணியர் தவித்து வருகின்றனர்.

உடுமலை பழநி ரோட்டில், சில ஆண்டுகளுக்கு முன் விரிவாக்கப்பணிகள் நடந்தன. அப்போது, வெஞ்சமடையில் இருந்த நிழற்கூரை அகற்றப்பட்டது. பணிகள் முடிந்த பின், நிழற்கூரை அமைக்கப்படவில்லை.

இதனால், அங்கு பஸ் ஏற வரும் பயணியர், வெயிலிலும், மழையிலும் காத்திருக்க வேண்டியதுள்ளது. எனவே, அங்கு நிழற்கூரை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us