sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அமைச்சர் காலில் விழுந்த மாற்றுத்திறனாளியால் பரபரப்பு

/

அமைச்சர் காலில் விழுந்த மாற்றுத்திறனாளியால் பரபரப்பு

அமைச்சர் காலில் விழுந்த மாற்றுத்திறனாளியால் பரபரப்பு

அமைச்சர் காலில் விழுந்த மாற்றுத்திறனாளியால் பரபரப்பு


ADDED : மார் 10, 2024 02:05 AM

Google News

ADDED : மார் 10, 2024 02:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூரில் மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை குறித்த புகைப்பட கண்காட்சியை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.

அப்போது அங்கு நின்றிருந்த மாற்றுத்திறனாளி ஒருவர் திடீரென அமைச்சரின் காலில் விழுந்து உதவி கேட்டு கண்ணீர் மல்க கதறினார்.

அவரிடம் விபரம் கேட்ட அமைச்சர், அதிகாரிகளிடம் அவரது கோரிக்கையை கேட்டு, விதிமுறைகளுக்கு உட்பட்டு அரசு உதவிகளை ஏற்பாடு செய்ய அறிவுறுத்தினார்.

அவர், பாண்டியன் நகரை சேர்ந்த பரமசிவம், 54. மனைவி, இரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

தான் ஒரு கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி என்றும், வறுமை காரணமாக குடும்பத்தை காப்பாற்ற வழியில்லாமல் உள்ளதாகவும் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உரிய நல உதவி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us