/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாரியம்மன் கும்பாபிேஷக மூன்றாம் ஆண்டு விழா
/
மாரியம்மன் கும்பாபிேஷக மூன்றாம் ஆண்டு விழா
ADDED : ஜன 24, 2025 10:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை,; உடுமலை மாரியம்மன் கோவில், கும்பாபிேஷக மூன்றாம் ஆண்டு விழா நடந்தது.
உடுமலை மாரியம்மன் கோவில், கும்பாபிேஷகம் மேற்கொள்ளப்பட்டு, மூன்றாம் ஆண்டு விழா மற்றும் சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது.
நேற்று காலை, 7:00 மணிக்கு, மங்கள இசையுடன் யாக சாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து, விக்னேஸ்வரபூஜை, சங்கல்பம் புண்யாகவாசனம், கலசங்கள் ஆவாஹனம், ஜபம், ஹோமம், பாராயணம் மற்றும் நிறைவேள்வி நடந்தது.
காலை, 10:00 மணிக்கு, அம்மனுக்கு மகா அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.