sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருமூர்த்தி அணை நீர் திறப்பு

/

திருமூர்த்தி அணை நீர் திறப்பு

திருமூர்த்தி அணை நீர் திறப்பு

திருமூர்த்தி அணை நீர் திறப்பு


ADDED : ஜன 08, 2025 06:38 AM

Google News

ADDED : ஜன 08, 2025 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திருமூர்த்தி அணையில் இருந்து, வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நீர் திறக்க, நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையில் இருந்து, உத்தமபாளையத்தில் உள்ள வட்டமலைக்கரை ஓடை நீர்தேக்கத்திற்கு, இன்று முதல் 18 வரை நீர் திறக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, வினாடிக்கு 240 மில்லியன் கன அடிக்கு மிகாமல், பொது மக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்கு நீர் திறக்கப்படும். இதனால், காங்கயம் வட்டத்தில் உள்ள, 6,043 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த உத்தரவை நீர்வளத் துறை செயலர் மணிவாசன் பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us