sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அகிலாண்டேஸ்வரி கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

/

அகிலாண்டேஸ்வரி கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

அகிலாண்டேஸ்வரி கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

அகிலாண்டேஸ்வரி கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி


ADDED : மார் 17, 2025 12:07 AM

Google News

ADDED : மார் 17, 2025 12:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை அகிலாண்டேஸ்வரி அம்பாள் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.

உடுமலை முத்தையா பிள்ளை லே-அவுட்டில் அகிலாண்டேஸ்வரி அம்பாள் சோழீஸ்வரசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் இந்நிகழ்ச்சி நடக்கிறது.

சிறப்பு வழிபாட்டுடன் காலையில் நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்றுப்பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us