sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வார்டன் உட்பட மூவர் சிக்கினர்

/

வார்டன் உட்பட மூவர் சிக்கினர்

வார்டன் உட்பட மூவர் சிக்கினர்

வார்டன் உட்பட மூவர் சிக்கினர்


ADDED : நவ 13, 2024 10:56 PM

Google News

ADDED : நவ 13, 2024 10:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ --- மாணவியர் படிக்கின்றனர்.

பள்ளி விடுதியில் தங்கியுள்ள, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, விடுதி வார்டன் திருமங்கலத்தைச் சேர்ந்த சரண், 25, என்பவர் கடந்த சில மாதங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார்.

இரு நாட்களுக்கு முன், சைல்டுலைன் எண்ணான, '1098'க்கு அழைத்து வார்டனின் அத்துமீறல் குறித்து இரு மாணவர்கள் புகார் அளித்தனர்.

சென்னையில் இருந்து வந்த அந்த குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தினர்.

வார்டன் சரண், மாணவர்களை தாக்கிய தலைமை வார்டன் ராம்பாபு, 34, பிரச்னையை அலட்சியமாகக் கையாண்ட பள்ளி தாளாளர் சுரேஷ்குமார், 52, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us