sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காஷ்மீரில் பலியானவர்களுக்கு திருப்பூர் கேரளா கிளப் அஞ்சலி

/

காஷ்மீரில் பலியானவர்களுக்கு திருப்பூர் கேரளா கிளப் அஞ்சலி

காஷ்மீரில் பலியானவர்களுக்கு திருப்பூர் கேரளா கிளப் அஞ்சலி

காஷ்மீரில் பலியானவர்களுக்கு திருப்பூர் கேரளா கிளப் அஞ்சலி


ADDED : ஏப் 26, 2025 12:10 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் கேரளா கிளப் சார்பில், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

கேரளா கிளப் அலுவலகத்தில், பலியானவர்கள் ஆன்மா சாந்திபெற வேண்டி, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, கூட்டு பிரார்த்தனை செய்து, அஞ்சலி செய்யப்பட்டது.

தாக்குதலில் பலியான உயிர்களுக்கு அஞ்சலி செலுத்திய நிர்வாகிகள், பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர். அஞ்சலி நிகழ்ச்சியில், திருப்பூர் கேரளா கிளப் தலைவர் ஸ்ரீகாந்த், பொதுசெயலாளர் சச்சிதானந்தம், பொருளாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us