sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

­நில அபகரிப்பு விசாரணையை துரிதப்படுத்த?வசதி

/

­நில அபகரிப்பு விசாரணையை துரிதப்படுத்த?வசதி

­நில அபகரிப்பு விசாரணையை துரிதப்படுத்த?வசதி

­நில அபகரிப்பு விசாரணையை துரிதப்படுத்த?வசதி


ADDED : ஆக 05, 2011 12:47 AM

Google News

ADDED : ஆக 05, 2011 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : நில அபகரிப்பு குறித்த விசாரணையை துரித்தப்படுத்தவும், போலீசாரின் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நில அபகரிப்பு தொடர்பான விசாரணைக்கு, போலீசாருக்கு தேவையான வசதிகளை செய்துகொள்ள, 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் குற்ற ஆவணங்கள் காப்பக டி.எஸ்.பி., கவுதமன் தலைமையில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ., ஆனந்த் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுக்காக தனியாக டெம்போ டிராவலர் வாகனம், இரண்டு ஜீப், மொபைல் போன் மற்றும் லேண்ட் லைன் போன் வசதி செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us