sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அனுமதியின்றிவிநாயகர் சிலை: நால்வர் மீது வழக்கு

/

அனுமதியின்றிவிநாயகர் சிலை: நால்வர் மீது வழக்கு

அனுமதியின்றிவிநாயகர் சிலை: நால்வர் மீது வழக்கு

அனுமதியின்றிவிநாயகர் சிலை: நால்வர் மீது வழக்கு


ADDED : செப் 02, 2011 11:13 PM

Google News

ADDED : செப் 02, 2011 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : ஊத்துக்குளி பகுதியில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்த நால்வர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்திக்காக, மாவட்டம் முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன; போலீசாரிடம் முறையான அனுமதி பெற்று, குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. செங்கப்பள்ளி விருமாண்டம்பாளையம், சக்தி நகர் பகுதியில் அனுமதியின்றி சிலை வைத்திருந்த ஒத்தபனைமேடு பகுதியை சேர்ந்த செல்வம் (42); குன்னத்தூர் நெட்டச்சிபாளையத்தை சேர்ந்த சீனிவாசன் (31). கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் அனுமதியின்றி சிலை வைத்திருந்த, ஊத்துக்குளி பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த ரமேஷ் (24); கூலிபாளையம், பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (23) ஆகியோர் மீது, போலீஸ் அனுமதியின்றி சிலை வைத்ததற்காக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.








      Dinamalar
      Follow us