sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பல்லடத்தில்மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

/

பல்லடத்தில்மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

பல்லடத்தில்மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

பல்லடத்தில்மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்


ADDED : செப் 02, 2011 11:13 PM

Google News

ADDED : செப் 02, 2011 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம் : மாற்றுத்திறனாளி களுக்கு வயது வரம்பு தளர்வு செய்து உதவித்தொகை வழங்க தேர்வு செய்தல், மருத்துவ சிகிச்சை மற்றும் கல்விகடன் முகாம், பல்லடம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது.

திருப்பூர் ஆர்.டி.ஓ., செங்கோட்டையன் தலைமை வகித்தார். பல்லடம் தாசில்தார் ஜீவா முன்னிலை வகித்தார். சமூக நலத்திட்ட துணை தாசில்தார் சரஸ்வதி வரவேற்றார். ஒன்பது பேருக்கு வயது வரம்பு தளர்வு செய்யப்பட்டது.

எட்டு பேருக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்க உத்தரவு வழங்கப்பட்டது. 67 பேர் கல்வி கடன் கேட்டு விண்ணப்பம் அளித்தனர்.மனுக்களை வருவாய்த்துறையினர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் பரிசீலனை செய்து வருகின்றனர். தலைமையிடத்து துணை தாசில்தார் ரத்னா, வருவாய் ஆய்வாளர் துரைராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us